நூல் வெளியீட்டின் போது


கவிதை சித்தர் விக்கிரமாதித்யன் உடன்

நூலை ஆங்கிலமாக்கம் செய்த நண்பர் ஶ்ரீ வத்ஸா உடன்

ஜெயகாந்தனின் பல நூல்கள், அசோகமித்திரனின் சில நூல்கள்,
பாரதியார் கவிதைகள், உமாமகேஸ்வரியின் கவிதைகள்,
திலகவதியின் புதினம் கல்மரம், தற்காலத் தமிழ்க் கவிதைகள்
மூன்று தொகுதிகள், சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை
கவிதை வெளியில் இயங்கிய, இயங்குகின்ற பெண்களின்
கவிதைகள், கவிஞர்கள் சிற்பி, புவியரசு,
தமிழன்பனின் படைப்பாக்கங்கள் என பலவற்றை ஆர்வத்தோடு
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் இன்னமும்
ஆர்வமுடம் மொழிப்பெயர்ப்பு பணிகளில் தீவிரமாக இயங்கி வரும்
85 வயது இளைஞர் கே.எஸ். சுப்ரமணியம் அவர்களிடம்
எனது ஆரிகாமி வனம் நூலை அதன் மொழி பெயர்ப்பாளர்
நண்பர் ஶ்ரீவத்ஸா கையளித்தபோது...



கவிதை சித்தர் விக்கிரமாதித்யன் உடன்

நூலை ஆங்கிலமாக்கம் செய்த நண்பர் ஶ்ரீ வத்ஸா உடன்

ஜெயகாந்தனின் பல நூல்கள், அசோகமித்திரனின் சில நூல்கள்,
பாரதியார் கவிதைகள், உமாமகேஸ்வரியின் கவிதைகள்,
திலகவதியின் புதினம் கல்மரம், தற்காலத் தமிழ்க் கவிதைகள்
மூன்று தொகுதிகள், சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை
கவிதை வெளியில் இயங்கிய, இயங்குகின்ற பெண்களின்
கவிதைகள், கவிஞர்கள் சிற்பி, புவியரசு,
தமிழன்பனின் படைப்பாக்கங்கள் என பலவற்றை ஆர்வத்தோடு
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் இன்னமும்
ஆர்வமுடம் மொழிப்பெயர்ப்பு பணிகளில் தீவிரமாக இயங்கி வரும்
85 வயது இளைஞர் கே.எஸ். சுப்ரமணியம் அவர்களிடம்
எனது ஆரிகாமி வனம் நூலை அதன் மொழி பெயர்ப்பாளர்
நண்பர் ஶ்ரீவத்ஸா கையளித்தபோது...

No comments:
Post a Comment