Wednesday, 25 September 2019

ஆரிகாமி வனம் - நூல் - சிறப்பு செய்திகள் 1

நூல் வெளியீட்டின் போது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Mohamed Batcha உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், Mohamed Batcha மற்றும் M S Rajagopal உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
கவிதை சித்தர் விக்கிரமாதித்யன் உடன்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், Mohamed Batcha மற்றும் M Mohammed Farook உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

நூலை ஆங்கிலமாக்கம் செய்த நண்பர் ஶ்ரீ வத்ஸா உடன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், Mohamed Batcha உட்பட, பலர் அமர்ந்துள்ளனர், தாடி மற்றும் கண்களுக்கான கண்ணாடிகள்

ஜெயகாந்தனின் பல நூல்கள், அசோகமித்திரனின் சில நூல்கள், 
பாரதியார் கவிதைகள், உமாமகேஸ்வரியின் கவிதைகள், 
திலகவதியின் புதினம் கல்மரம், தற்காலத் தமிழ்க் கவிதைகள் 
மூன்று தொகுதிகள், சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை 
கவிதை வெளியில் இயங்கிய, இயங்குகின்ற பெண்களின் 
கவிதைகள், கவிஞர்கள் சிற்பி, புவியரசு, 
தமிழன்பனின் படைப்பாக்கங்கள் என பலவற்றை ஆர்வத்தோடு 
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் இன்னமும் 
ஆர்வமுடம் மொழிப்பெயர்ப்பு பணிகளில் தீவிரமாக இயங்கி வரும்
 85 வயது இளைஞர் கே.எஸ். சுப்ரமணியம் அவர்களிடம் 
எனது ஆரிகாமி வனம் நூலை அதன் மொழி பெயர்ப்பாளர் 
நண்பர் ஶ்ரீவத்ஸா கையளித்தபோது...






No comments:

Post a Comment

Popular Posts