Tuesday, 11 December 2018

நான் கவிஞனா?

தானியங்கு மாற்று உரை இல்லை.

நானொரு கவிஞனென்றேன் 
ஏறக்குறைய கேவலமாகப் பார்த்தான் 
எழுதிய நூல் இருக்கிறதா என்றான் 
எடுத்துப்போட்டேன் 
புரியவில்லையென்றவன் 
நீயென்ன புத்தகப்புழுவா 
பக்கங்கள் அரித்திருக்கிறதென்று 
நக்கலடித்தான்.... 
சிரிப்புவரவில்லை கோபமும் கூடத்தான் 
இதுவெல்லாம் கவிதையா? 
என்று விசிறியடித்தவன் 
பார்க்கத் தவறிவிட்டான் 
அஃதென் 
மீசை பாரதியின் கவிதைகளென்று! 

- மு.முகமது பாட்சா*
11 /12 /2018

No comments:

Post a Comment

Popular Posts