
அந்தப் புத்தகம்
அச்சடிக்கப்பட்ட பிறகுதான்
அநாதியாகக் கிடந்தது...
அதன் வார்த்தைகள்
வாசகர்களை தேடிக் கொண்டிருக்க
வெளியே
கத்தரிக்காய் விற்பவன்
காசுக்குத்தான் கருவேப்பிலையென்று
சொல்லிவிட்டான்...
அந்தப் புத்தகம்
அச்சடிக்கப்பட்ட பிறகுதான்
அநாதியாகக் கிடந்தது.
- முகமது பாட்சா*
28 /01 /2019
No comments:
Post a Comment