
உண்டு என்பவனும் அடித்துக் கொள்கிறான்
இல்லையென்பவனும் அடித்துக் கொள்கிறான்
எதற்காகவோ
வார்த்தைகளை இறைத்துக் கொள்கிறார்கள்
நிழலைப் பிடித்துச் சிற்பம் செய்வதும்
சிற்பத்தைப் பிடித்து நிழலை வளர்ப்பவர்களும்
மறந்தே போகிறார்கள்
மாராப்பு விலக்கி நிற்கும் அவலத்தையும்
மல்லாக்க துப்பிக் கொள்ளும் எச்சில்களையும்
- மு.முகமது பாட்சா*
23 /11 /2018
No comments:
Post a Comment