யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Friday, 30 November 2018
அல் அகன்று
கங்கம் விரல்பிடிப்பில் அல்லுறும் கொறிணி
பங்கம் சூழ்வெளிக்கதறல் புலனாகுமோ?
தும்பன் சூழ் நிகழ்தகவு தளராகி வீழ்ந்தெழும்போது
மங்கல் வெடிக்கும் பெருமூச்சகன்று
துங்கம் சேர்தேகம் நனிதவ சுடராகுமே!
-
முகமது பாட்சா*
01 /12 /2018
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment