ரமலான் 30

பிறையை இழுத்து வந்து
பெரு நாள் கொண்டாட முயல்கிறோம்
வரும் பிறைக்காக
வாசல் கதவை திறந்து வைப்போம்
முப்பது நோன்புகள் முழுமை பெறட்டும்
இறைவன் கருணையே
- சுபஹானல்லாஹ் !
மகிழ்வென்பது மனதில் பூக்கும்
முகமன் மட்டுமே நட்பின் இலக்கணம்
ஏந்தியக் கைகளில் வெளிச்சம் நிறைக்க -
இனிதே கூறுவோம் மாஷா அல்லாஹ்
மகிழ்வுடன் தொழுதே
கருணைப் பூத்த மனதினிலெல்லாம்
கள்ளிகள் பூப்பதும் நியாயமில்லை
தூய்மையான வீட்டை நாமும்
துப்புரவாக்கித் தொடர்வதே நேசம்
கோபம் பாவம் இரண்டும் தொலைத்து
கொடியில் பூத்த மலர்களாவோம்
வாசமென்பது நடத்தையின் பூக்கள்
வாடிடாமல் பாதுகாப்போம்!
- மு.முகமது பாட்சா*
15 /06 /2018

பிறையை இழுத்து வந்து
பெரு நாள் கொண்டாட முயல்கிறோம்
வரும் பிறைக்காக
வாசல் கதவை திறந்து வைப்போம்
முப்பது நோன்புகள் முழுமை பெறட்டும்
இறைவன் கருணையே
- சுபஹானல்லாஹ் !
மகிழ்வென்பது மனதில் பூக்கும்
முகமன் மட்டுமே நட்பின் இலக்கணம்
ஏந்தியக் கைகளில் வெளிச்சம் நிறைக்க -
இனிதே கூறுவோம் மாஷா அல்லாஹ்
மகிழ்வுடன் தொழுதே
கருணைப் பூத்த மனதினிலெல்லாம்
கள்ளிகள் பூப்பதும் நியாயமில்லை
தூய்மையான வீட்டை நாமும்
துப்புரவாக்கித் தொடர்வதே நேசம்
கோபம் பாவம் இரண்டும் தொலைத்து
கொடியில் பூத்த மலர்களாவோம்
வாசமென்பது நடத்தையின் பூக்கள்
வாடிடாமல் பாதுகாப்போம்!
- மு.முகமது பாட்சா*
15 /06 /2018
No comments:
Post a Comment