யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Wednesday, 13 June 2018
சின்ன சின்ன
சிலுவை
யாருக்காக செய்யப் படுகிறது?
தச்சனே உஷாராய் இரு!
***
குனிய மறுத்தேன்
வாசல் இடித்தது
அய்யோ கடவுளே!
***
சுவாசம் குறைகிறது
மாசடைகிறது காற்று
வராத செய்தி
***
இலையுதிர்ந்த
மரங்கள்
இனிய புல்லாங்குழலோசை
வறண்ட ஏரி
***
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment