Wednesday, 13 June 2018

சின்ன சின்ன


சிலுவை
யாருக்காக செய்யப் படுகிறது?
தச்சனே உஷாராய் இரு!

***

குனிய மறுத்தேன்
வாசல் இடித்தது
அய்யோ கடவுளே!

***

சுவாசம் குறைகிறது
மாசடைகிறது காற்று
வராத செய்தி

***

இலையுதிர்ந்த
மரங்கள்
இனிய புல்லாங்குழலோசை
வறண்ட ஏரி

***

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts