Saturday, 10 February 2018

திரும்பி பார்த்த கவிதை


நடமாட்டம் இல்லாத வீதியில்
கவிதையொன்று நடந்து செல்கிறது,
ஒருவன் மரபு என்றான்,
மற்றவன் நவீனம் என்றான்,
அடுத்தவன் பின் நவீனம் என்றான்
கவிதை திரும்பி பார்த்துவிட்டு
"செருப்பு பிஞ்சிடும்" என்று
சொல்லிவிட்டுச் செல்கிறது !

.....முகமதுபாட்சா*

10/02/2017

No comments:

Post a Comment

Popular Posts