Monday, 19 February 2018

நாலு பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

ஒருவன் சொன்னான்
கஞ்சனென்று
மற்றவன் சொன்னான்
வள்ளலென்று
இன்னொருவன் சொன்னான்
இதுதான் வாழ்க்கையென்று,
நான்காமவன் சொன்னான்
இடுகாடு வந்ததென்று,
குழியில் இடும் முன் 
பார்த்தவர்கள் சொன்னார்கள்,
பொணம் சிரிக்கிறதென்று!

- மு.முகமதுபாட்சா*
19/02/2017

No comments:

Post a Comment

Popular Posts