Saturday, 4 November 2017

புலம்பல் 1

புலம்பல் 1

தானியங்கு மாற்று உரை இல்லை.

சோளக் கொல்லையிலே
காவல் காத்த பொம்மைக்கு
புதுசா
சொக்கா ஒண்ணு 
தைச்சி போட்டேன்!

பொம்மையையும் காணல- சோளக்
கொல்லையையும் காணலயே...
மக்கா
யாரு கிட்டச் சொல்லுவேன்?-
இதை நான்
யாருகிட்டேச் சொல்லுவேன்?

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts