யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Thursday, 8 March 2018
மங்கலமென்ப மனைமாட்சி
ஔனத்தின் சுவைக் கூட்டி
சூடு பறக்கும் சோற்றிலூற்றி
ஔவியமில்லாமல்
அன்பிலே முகம் கூட்டி
அவளிடும் பதார்த்தங்கள்
ஔடதக் குணமாய்ச் சேர்ந்து
அகம் குளிர்விக்கும் வித்தையிலும்
மங்கலமென்ப மனைமாட்சி!
.
.....
மு. முகமதுபாட்சா*
09/03/2016
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment