
பரல்களின் மாற்றத்தால்
கொலை களம் மாறியது
நீதி கேட்டவளின் நியாயத்தில்
இரண்டு உயிர்கள்
இடம் மாறிப் போயின!
...
குற்றவாளி பொற்கொல்லன்
பிழைத்துக் கொள்கிறான்
.
விட்டெரிந்த முலையால்
பற்றியெரிகிறது நகரம்
.
.....இதுவென்ன நீதி?.....
.....
- மு. முகமதுபாட்சா
No comments:
Post a Comment