Tuesday, 19 September 2017

இது என்ன நீதி


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வானம் மற்றும் வெளிப்புறம்

பரல்களின் மாற்றத்தால்
கொலை களம் மாறியது

நீதி கேட்டவளின் நியாயத்தில்
இரண்டு உயிர்கள்
இடம் மாறிப் போயின!
...
குற்றவாளி பொற்கொல்லன்
பிழைத்துக் கொள்கிறான்
.
விட்டெரிந்த முலையால்
பற்றியெரிகிறது நகரம்
.
.....இதுவென்ன நீதி?.....
.....
- மு. முகமதுபாட்சா

No comments:

Post a Comment

Popular Posts