இல்லாத ஒன்றை
தேடிக் கொண்டிருக்கிறேன்,
இருப்பதாக சொன்னவன் கையில்
ஒன்றுமேயில்லை!
***
மீன்களும்
கவிதையெழுத கற்றுக் கொள்கின்றன,
அலைகள் அமைதியாகி ரசிக்கின்றது...
மௌனம் ரசிக்க
கடற் காகங்கள் அறியவில்லை
***
- மு.முகமது பாட்சா
தேடிக் கொண்டிருக்கிறேன்,
இருப்பதாக சொன்னவன் கையில்
ஒன்றுமேயில்லை!
***
மீன்களும்
கவிதையெழுத கற்றுக் கொள்கின்றன,
அலைகள் அமைதியாகி ரசிக்கின்றது...
மௌனம் ரசிக்க
கடற் காகங்கள் அறியவில்லை
***
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment