யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Wednesday, 5 July 2017
கண்ணீர்
விழித் திறவா மொழியாக
விழித்திருக்கும் வருத்தங்களை
விழித் திறந்து வரவேற்கக்
காத்திருக்கும் அன்பின் மொழி
கட்டியணைத்து நன்னயம்
புகலுகையில் வெளிவரும்
சிறுத்துளிக் கண்ணீரும்
வெளிக் கொணர்ந்து விரட்டி விடும்
வன் வருத்த மொழிகளை !
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment