Monday, 31 July 2017

இப்படியும் சிலர்


வார்த்தைகள்
நொண்டியடித்தன,
கண்கள்
கண்ணீர் சிந்தின,
ஆட்டம் முடிந்தது,
வாருங்கள் 
நாம், 
அடுத்த ஆட்டத்தைத்
தொடங்குவோம்...!

         ***

கடவுள் உண்டியலுக்கு 
கருப்பு மாடன்தான் காவலாளி ! 
காவல் காக்கும் நேரம் 
கடவுளிடம் அவன் கேட்கலாம் , 
கருவறைக்குள் என்னை 
எப்போது அனுமதிப்பாயென்று !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts