நீ
அரசனாக இருக்கலாம் ,
நான்
ஆண்டியாக இருக்கலாம் ,
செத்தபின்
உனக்கு
மலர் வளையங்கள் கிடைக்கலாம் ,
எனக்கு
மலர்களே இல்லாமல் போகலாம் ,
உன்னை எரிக்கலாம் ,
என்னைப் புதைக்கலாம் ,
இனிமேல்
உனக்கும் எனக்கும்
என்னதான் வித்தியாசம் ?
ஒரு ம.. .. ம் கிடையாது
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment