Wednesday, 7 June 2017

சாத்தியமா?

No automatic alt text available.

நறைப்பவர் மணம் 
நயம்வார்த்தைகளில் 
சிக்கி நொம்பலம் சூழ் 
வஞ்சித்தலையும் கடன்களின் 
பிடியில் பற்றுக்கோடில்லா 
ஒற்றை உயிரியாய்த் தத்தளிக்கும் 
சுவாசகாசத்தில் உயிருக்கும் 
உடலுக்குமாய் விவாசனவேளையில் 
காதலுக்கும் 
கவிதை எழுதச்சொன்னால் 
எப்படிச் சாத்தியம்? 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts