நானெழுதியக்
கவிதையென்று
கவிதையொன்றைக்
காட்டுகிறேன்...
அவளும்....
நான்யெழுதியக்
கவிதையென்று
என்னையேக்
காட்டுகிறாள்
- மு.முகமது பாட்சா
கவிதையென்று
கவிதையொன்றைக்
காட்டுகிறேன்...
அவளும்....
நான்யெழுதியக்
கவிதையென்று
என்னையேக்
காட்டுகிறாள்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment