Wednesday, 7 June 2017

கவிதையென்று

நானெழுதியக் 
கவிதையென்று 
கவிதையொன்றைக்
காட்டுகிறேன்...
அவளும்.... 
நான்யெழுதியக் 
கவிதையென்று 
என்னையேக் 
காட்டுகிறாள்

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts