Wednesday, 21 June 2017

துளியாய்

Image result for சிறகு

கற்பனைகளுக்கு சிறகு முளைத்து
காகிதத்தில் சிறைப் பட்டன...
கவிதைகள்!

            000

சுடரென்கிறான் 
தொட்டால் சுடுமென்கிறான் 
எல்லாம் தெரியுமென்று 
நாம் போகக் கூடும்... 
தீண்டாத மழலைக்குத் 
தெரியுமா தீயின் வெட்பம்! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts