Monday, 19 June 2017

எனைத் தாங்கும் மண்



எனக் கென்றில்லாத
எதுவுமே
எனக் காணதில்லை!
எனினுமே..
எனக்கென ஆனப் பொருள்
எனக்கே எனக்கே யாம்,
என நான்;
இருமாந்திருந்த வேளையில்...
நகைப்பாய்;
"நீ,எனக்கே 
எனக்கானப் பொருள்"
என்று இயைந்ததுவே
எனைத் தாங்கும்
இந்த மண்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts