Thursday, 8 June 2017

பசி

No automatic alt text available.

உதரத்தில் ஒலியெழிப்பி 
அதரத்தில் வறட்சிக் கூட்டி 
கட்புலம் திரை மறைக்கும்... 
பசியெனும் கொடுமரக்கன்... 
நோயுடைக் கொண்டழிந்துச் சிதற 
பசித்துப் புசிக்கும் 
பசியறி நோன்பு நோற்றாலிகளே... 
விதித்தவன் விதித்த விகிதத்தில் 
கொடுத்திடும் கொடையும் 
கடுமாயுதமாய் மாறும்... 
பசி நரகன் பாதளத்தில் வீழ்ந்திடவே! 

- மு.முகமது பட்சா

No comments:

Post a Comment

Popular Posts