யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Thursday, 8 June 2017
ஆசை
ஆசைகள் அத்தனையும்
போதி மரத்தடியில்தான்
புதைத்துவிட்டு வந்தேன்...
ஆ
னா
லு
ம்
எதிர் வீட்டு வாசலில்
காலாட்டிக் கொண்டு நிற்கிறது!
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment