Thursday, 15 June 2017

வேசம்

Image may contain: flower and nature

சங்கபுட்பியின் மலர்களின்
வெண்மணித் துகள்களில்
ஒட்டிப் புரண்ட வங்கன்
வேட்டுவாளித் தன்னிறம்
வெண்மையெனப் பறைச்சாற்றி
பறந்துத் திரிந்தப் பொழுதில்
மழைத்தலின் காற்றும்
கரைத் தொழுக்கிச் சுயம் காட்டிப்
போகும் சூட்சமத் தெளிதலில்
வேசம் கட்டிய ராசாவிற்கும்
காத்திருக்கும்
ஓரு நாள் கடும் மழை!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts