Monday, 19 June 2017

பயானில்

No automatic alt text available.

வெள்ளிக்கிழமைப் பயானில் 
இமாம் படித்துப் படித்துச் சொன்னார் 
கேட்கும் போது 
கொடுக்கத்தான் தோன்றுகிறது 
பள்ளிக்கு வெளி வந்தவுடன் 
ஷைத்தான் சொல்கிறான் 
"அது நீ சம்பாதித்தது" என்று

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts