சாகடித்துவிட்டான் அவளை...!
காவல்துறை
கைதுச் செய்யவில்லை
நீதித் துறை
நிர்பந்தம் காட்டவில்லை!
அவன் செய்தது
சரியென்கிறது ஒரு கூட்டம்!
இரத்தம் வராமல் சாகடிக்க
அவனுக்கு மட்டுமே தெரிகிறது
அவனெழுதிய கவிதையில்!
- மு.முகமது பாட்சா
காவல்துறை
கைதுச் செய்யவில்லை
நீதித் துறை
நிர்பந்தம் காட்டவில்லை!
அவன் செய்தது
சரியென்கிறது ஒரு கூட்டம்!
இரத்தம் வராமல் சாகடிக்க
அவனுக்கு மட்டுமே தெரிகிறது
அவனெழுதிய கவிதையில்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment