Sunday, 7 May 2017

வசீகரனின் ஆடுகள் 4

சிலர் எழுதியக் கவிதைகளை
ஆடுகள் மேய்ந்து கொண்டே
ஆகா ! ஓகோ ! அற்புதம் ! என்றன
எழுத்துப் பிழைகளால் சிக்கி

goats images க்கான பட முடிவுசில ஆடுகள் இறந்து கிடப்பதை
வசீகரன் அப்போதுதான் பார்த்தான்
மோஸசின் கைத்தடியை வீசி
அவற்றைப் பட்டியில் அடைத்தான்
இறந்த ஆடுகளுக்காக
இரங்கற் பா 
பாடிக் கொண்டிருந்த ஆடுகளை
விலைப் பேசிக் கொண்டிருந்தான் வசீகரன்
இறைச்சிக்கடையின் 
ஞாயிற்றுக் கிழமைக்காக !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts