யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Monday, 22 May 2017
சூத்திரப் பாவைகள்
சூத்திரப் பாவைகள்
சுற்றித் திரிகிறது...
சூன்யம்தான்
உண்மையென்று!
நேத்திரம் காண்பது
நிழலென்றும்
பாத்திரம் முழுவதும்
காலியென்றும்
படைத்தவன் சொல்லியும்
கேட்காமல்
சூத்திரப் பாவைகள்
சுற்றித் திரிகிறது...
சூன்யம்தான்
உண்மையென்று!
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment