யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Tuesday, 9 May 2017
அல்லாஹ் இருக்கிறாரா
அந்திம நேர வக்தில்
திக்ருக்குள் நுழைந்த வேளையில்
சூஃபியிடம் கேட்கிறான் ஒருவன்
"அல்லாஹ் இருக்கிறாரா?"
"நான் இருக்கிறேன்! நீ இருக்கிறாய்!"
சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்
மீண்டும் திக்ருக்குள் நுழைந்த
நிகழ் மொழியாக் கிழவன்!
-
மு.முகமது பாட்சா
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment