போதிமரம்
எதுவென்று கேட்டாள்
பூவரசம்
மரத்தைக் காட்டினான்!
புத்தரை எங்கே? யென்றாள்...
இறந்து விட்டதாகச் சொன்னான்!
"இலங்கைப் புத்தரா? இந்தியாப் புத்தரா?"
என்று கேட்கிறாள்... அவள்!
நானும் காத்திருக்கிறேன்
அவன் விடையத்திற்காக!
-மு.முகமது பாட்சா
எதுவென்று கேட்டாள்
பூவரசம்
மரத்தைக் காட்டினான்!
புத்தரை எங்கே? யென்றாள்...
இறந்து விட்டதாகச் சொன்னான்!
"இலங்கைப் புத்தரா? இந்தியாப் புத்தரா?"
என்று கேட்கிறாள்... அவள்!
நானும் காத்திருக்கிறேன்
அவன் விடையத்திற்காக!
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment