Saturday, 19 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 40


காத்தாடி.

Image may contain: 1 person

மகுடி மேல் சீறிவரும் 
நாகம் போல் ஆடிற்றடி

மின்னலைப் போல் வெகுண்டு
முகிலிடையே எரிந்ததடி

கத்தியைப் போல் சுருண்டு 
வெளியெங்கும் சுழன்றதடி

ராகுவைப் போல் எழுந்து ஓடி
சூரியனைத் தீண்டிற்றடி,

குரங்கைப் போல் வாலடித்து
கர்ணம் பல போட்டதடி,

காலைப் புறாவைப் போல
புள்ளியாய் மறைந்ததடி!
.
- ந பிச்சமூர்த்தி

No comments:

Post a Comment

Popular Posts