வசையம்புகள்
கனவின் தேசத்தில் பறந்தவனை ,
வசையம்பொன்று வகையாய் பாய்க்க,
சற்றைத் தடுமாறி பின் உயரவெழும்
நம்பிக்கையில் உயிர்த்த தேகம்,
கனவினை உதறிவிட்டு மேகம் கிழித்து
சிலிர்த்து நிமிரும் அவ் வொற்றைக் கணத்தில் ,
உடலில் பூர்த்த வசையம்பும்,
மிதத்தல் விதியின் பரத்தக் கம்பளமாய் மாறி,
சுகிக்கும் வழிக்கே வழி காட்டும் !
--------------------------------------------
கற்றதன் பயனென்?
கற்றறி வில்லாதாவர்
பெற்றேடுத்த பிள்ளைகள்
புத்தக புழுக்களாய் மாறி
புத்தி ஜீவிகளாய் உருமாறி
கற்றவர் கூட்டத்தில் சேர்ந்த பின்
அவர் பெற்றதன் பிள்ளைகள்
காண்டி கிராஷ் நோண்டிக் கொண்டு..
அப்பாக்கள்
கற்றதன் பயனென் ?
- மு.முகமது பாட்சா
கனவின் தேசத்தில் பறந்தவனை ,
வசையம்பொன்று வகையாய் பாய்க்க,
சற்றைத் தடுமாறி பின் உயரவெழும்
நம்பிக்கையில் உயிர்த்த தேகம்,
கனவினை உதறிவிட்டு மேகம் கிழித்து
சிலிர்த்து நிமிரும் அவ் வொற்றைக் கணத்தில் ,
உடலில் பூர்த்த வசையம்பும்,
மிதத்தல் விதியின் பரத்தக் கம்பளமாய் மாறி,
சுகிக்கும் வழிக்கே வழி காட்டும் !
--------------------------------------------
கற்றதன் பயனென்?
கற்றறி வில்லாதாவர்
பெற்றேடுத்த பிள்ளைகள்
புத்தக புழுக்களாய் மாறி
புத்தி ஜீவிகளாய் உருமாறி
கற்றவர் கூட்டத்தில் சேர்ந்த பின்
அவர் பெற்றதன் பிள்ளைகள்
காண்டி கிராஷ் நோண்டிக் கொண்டு..
அப்பாக்கள்
கற்றதன் பயனென் ?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment