Thursday, 10 August 2017

வடை கொடுத்தவள்

Image may contain: 1 person

நிலவிலிருந்து வந்ததாகச் சொன்னாள், 
'அமாவாசையில் என்ன செய்வாய் ?' என்றேன் , 
என்னைப் பார்க்க வருவதாகச் சொல்கிறாள் , 
'பாட்டிக்குத் தெரியுமா ?' என்றேன் 
பாட்டிதான், கொடுக்கச் சொன்னதாக, 
இரண்டு வடைகளை என் கையில் கொடுத்தாள், 
'ம்...' இப்போதுதான் புரிகிறது 
ஆண்கள் அல்வா கொடுப்பது போல் 
பெண்களும் வடை கொடுக்கிறார்களென்று ! 
- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts