Wednesday, 9 August 2017

வரம்

வரம்

சாகும் போது ஒருவன்
சங்கரா சங்காரா என்றான்
சங்கரன் கேட்டான் ,
'என்ன வரம் வேண்டும் கேள் ? ' 

'சந்தானம் கடனை 
அடைக்கும் முன்பாக,
சச்சிதானந்தன் கடனை 
வசூல் செய்த உடனே
 கொண்டு போ !' என்றான்.
.
- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts