Thursday, 31 August 2017

நீ என்னத்த எழுதி


நீ என்னத்த எழுதி

காலச் சுவட்டில் எழுதியிருக்காயா?
இல்லை !
சாருவையும்,ஜேஎம் மையும் தெரியுமா?
தெரியாது !
தெருக் கூத்து, நிகழ்த்துக் கலை ?
கேள்வி ஞானம் !
நீயெல்லாம் என்னத்த எழுதி!
ஐயா,ஒரே ஒரு கேள்வி ,
என்ன ?
தமிழில் மொத்த எழுத்துகள் எத்தனை ?
.
நீ ஒன்றும் வாத்தியாரில்லை 
வெளியே போ !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts