கவிதையென்பது
கவிதையென்பது
மொழியாகத்தான் இருக்கவேண்டும்
என்பதில்லை,
வெள்ளைத் தாளாகவும் இருக்கலாம் ,
உலர்ந்த முத்தங்களும்,
கை ரேகைகளும்,
கண்ணாடி வளையல்களின்
சில்லுகளாகவும் கூட இருக்கலாம்.
- மு.முகமது பாட்சா
கவிதையென்பது
மொழியாகத்தான் இருக்கவேண்டும்
என்பதில்லை,
வெள்ளைத் தாளாகவும் இருக்கலாம் ,
உலர்ந்த முத்தங்களும்,
கை ரேகைகளும்,
கண்ணாடி வளையல்களின்
சில்லுகளாகவும் கூட இருக்கலாம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment