மொட்டை தலை போட்டு
வட்டக் கண்ணாடி அணிந்தவர்தான் காந்தி !
பட்டைத் தொப்பியணிந்து
ஒற்றை ரோசா நெஞ்சிலிருப்பவர் நேரு !
நதியாக நரையோட
பாப் கட்டிங் சிகைக் காரர் இந்திரா !
இத்தனை சொல்லியும்
குட்டியம்மாவிற்குப் புரியவேயில்லை...
"ஏன் அவர்கள் வளரவேயில்லை ?"
என்று கேட்கிறாள்
மாறுவேட குழந்தைகளைப் பார்த்து !
- மு.முகமது பாட்சா
வட்டக் கண்ணாடி அணிந்தவர்தான் காந்தி !
பட்டைத் தொப்பியணிந்து
ஒற்றை ரோசா நெஞ்சிலிருப்பவர் நேரு !
நதியாக நரையோட
பாப் கட்டிங் சிகைக் காரர் இந்திரா !
இத்தனை சொல்லியும்
குட்டியம்மாவிற்குப் புரியவேயில்லை...
"ஏன் அவர்கள் வளரவேயில்லை ?"
என்று கேட்கிறாள்
மாறுவேட குழந்தைகளைப் பார்த்து !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment