யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Wednesday, 30 August 2017
என்ன செய்வாய்?
அக்கினி வலம் வேண்டாம்
அருந்ததி பார்க்க வேண்டாம்
கால் பிடித்து
மெட்டியும் போட வேண்டாம்
சாய்ந்தழும் வேளையில்
தோள் கொடுத்தென்னை
தட்டிக் கொடுப்பாயா...
தாயன்புக் காட்டியேத்
தழுவிக் கொள்வாயா!
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment